4 பேர் நீரில் மூழ்கி பலி

img

திண்டிவனம் கல்குவாரி குட்டையில் குளித்த 4 பேர் நீரில் மூழ்கி பலி  

திண்டிவனம் அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.